சக்திவேல் விளையாட்டுக் கழகத்தினரின் 50வது ஆண்டு நிகழ்வினை சிறப்பிகும் முகமாக நடாத்தப்படும் விளையாட்டு விழா இன்று ஆரம்பிக்கப்பட்டது. இந் நிகழ்வினில் எமது கழகத்தின் மூத்த உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இவ் விழாவின் ஆரம்ப நிகழ்வினில் எமது கழகத்தின் ஸ்தாபகர்களில் ஒருவரும் கழகத்தின் முதற்தலைவருமான அமரர் சண்முகம் வேலுப்பிள்ளை அவர்களின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக