kodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulai
உங்கள் வருகைக்கு நன்றி kodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulai
Photobucket Photobucket
கட்டுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கட்டுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 27 ஏப்ரல், 2011

மக்கள் சேவையினால் கடவுளான சாய்பாபா



உலகம் பூராவும் மூன்று கோடிக்கு மேற்பட்ட மக்களால் ஜீவமந்திரமாக உச்சரிக்கப்பட்ட பெயர் சத்ய சாயி பாபா. ஒரு ஆன்மீகவாதியாக மட்டுமல்லாமல் தலை சிறந்த மக்கள்
சேவகராக உதவிகள் தேவைப்படுவோருக்கு அனைத்தையும் நிறைவேற்றித்தரும் ஒரு தனிமனித அரசாங்கமாக செயற்பட்டவர் பாபா. இன்று அவரின் உயிர் பிரிந்துள்ள நிலையில் இன, மத, ஜாதி பேதமின்றி கோடிக் கணக்கான மக்கள் கண்ணீர் வடித்து தம் ஆத்மாஞ்சலியை செலுத்துகின்றனர் என்றால் அதற்கு பாபாவின் மனுக்குலத்துக்கான தன்னலமற்ற சேவையைத்தவிர வேறெதுவும் காரணமாக இருக்க முடியாது. ஒரு ஆன்மீகவாதி என்பதற்கும் அப்பால் மக்கள் நலத்திட்டங்களே இந்த உலகின் உதாரண புருஷராக பாபாவை சகலரும் நேசிக்க, வழிபட வைத்தது.

பாபா வாயிலிருந்து லிங்கம் எடுத்துக்

திங்கள், 28 பிப்ரவரி, 2011

வானில் வண்ணங்கள் தோன்றினால் பூமிக்கு ஆபத்தா? தப்பிக்க வழி என்ன?

சூரியவெப்பக் காற்றின் மூலம் வானில் தோன்றும் பல்வேறு வண்ணங்களால், பூமிக்கு ஆபத்து ஏற்படலாம். அதிலிருந்து தப்பிக்க வழி என்ன என விஞ்ஞானிகள் யோசனை தெரிவித்துள்ளனர்.
சூரியனின் வெப்ப அளவு 1750 ம் ஆண்டிலிருந்து விஞ்ஞானிகளால் அளவிடப்பட்டு வரைபடமாக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு 11 ஆண்டுகளுக்கு ஒருமுறை சூரியனின் வெப்பம் உச்சத்தில் இருப்பதாக, கணக்கெடுப்புகள் உறுதி செய்துள்ளன. தற்போது 23வது முறையாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில், சூரியன் மிக அமைதியாக இருப்பதாக படங்கள் தெரிவிக்கின்றன. 11 ஆண்டில் முதல் ஐந்தாண்டுகள் மிதமாகவும், ஆறாம் ஆண்டிலிருந்து வெப்பத்தால் ஏற்படும் சூரியகாற்றின் அளவு உச்சமாகவும் இருக்க வேண்டும். கடைசியாக 2001 ல் சூரியகாற்று

சனி, 19 பிப்ரவரி, 2011

சூரியனில் இருந்து தீப்பிளம்புகள்

மில்லியன் கணக்கான மைல் தொலைவில் உள்ள சூரியன் இல்லை என்றால் பூமியில் உயிரினங்கள் தோன்றியிருக்க வாய்ப்பே இல்லை. அங்கே நடப்பது ஹெட்ரஜன் ரி அக்ஷ்ன் ஆகும். சங்கிலித் தொடராக நடக்கும் இத் தாக்கத்தால் சூரியன் ஒரு தீப்பிழம்பாக வெப்பத்தை வெளியிட்டவண்ணம் உள்ளது. சூரியனுக்கு என்று ஒரு ஈர்ப்பு சக்தி இருக்கிறது அதிலும் அது புவியீர்ப்பு சக்த்தியைவிட அதிகமானது. ஆனால் சிலவேளைகளில் சூரியனில் ஏற்படும் வெடிப்புகளால் சில தீப் பிழம்புகள் சூரியனை விட்டுவெளியே தூக்கி எறியப்படுகிறது. அவை சில நேரங்களில் பூமியை நோக்கியும் வருவது உண்டு. அவ்வாறு வரும் தீப் பிழப்புகளால் பூமிக்கு பேராபத்து எதுவும் இல்லை என்றாலும் கூட

புதன், 16 பிப்ரவரி, 2011

நம்மவர் தேடும் வலம்புரி சங்கு. ஒரு பார்வை.


சங்குகளில் பல இனங்கள்  உண்டு. அவற்றில் பால் சங்கு என்றொரு இனம் உண்டு. வெண்சங்கு என்றும் கூறுவார்கள். இந்தச் சங்கே அபிஷேகங்களிலும் சங்கொலி எழுப்புவதற்கும் பயன்படுத்தப் படுகிறது. எந்த இனத்து சங்காக இருந்தாலும் அவற்றிலிரு வகைகள் உண்டு. இடம்புரி வலம்புரி

திங்கள், 14 பிப்ரவரி, 2011

காதலர் தினம்....இதனைப்பற்றிய ஒரு பார்வை

காதலர் தின வாழ்த்து சொல்வதற்கு காதலிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை . உங்கள் அனைவருக்கும் இனிய காதலர் தின வாழ்த்துக்கள். காதல் அழிவது இல்ல..... இரு இதயங்கள் இணைகின்ற நாள்
நான் இங்கே கூறுவது எதுவும் உங்களிற்கு

சனி, 12 பிப்ரவரி, 2011

2012ஆம் ஆண்டு பற்றிய ஒரு பார்வை.

உலகம் 2012ல்  அழிந்து விடுவது சர்வ நிச்சயம் என்று பல மேற்கத்திய விஞ்ஞானிகளும்,  யோதிடர்களும் ‌அடித்து கூறி வருகின்றனர்.இந்நிலையில் இவை ‌அனைத்தும் பொய் ‌என்றும் இன்னம் 450 கோடி ஆண்டுகளிற்கு உலகம் அழியாது என்றும் விறு விறப்புடன் இந்திய விஞ்ஞானி கூறி வருகின்றார்.
உலகம் 2012இல் அழிந்து விடும் என்பதற்கு சில முக்கியமான சான்றுகள் உள்ளன.

புதன், 2 பிப்ரவரி, 2011

நாம் ஏன் அதிர்ச்சி சம்பவங்களை மறப்பதில்லை?

மூளையில் நினைவுகள் நரம்பு செல்களுக்கிடையேயான தொடர்புகளாகப் பதிவாகின்றன. நரம்பு செல் தொடர்புகளை சினாப்ஸ் என்பார்கள்.
இந்த சினாப்சுகளின் வலு அதிகமானால்